தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு

DIN


சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தாம்பரம், சென்னை மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தவர்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் மகளிருக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  1. கடலூர் மாநகராட்சி
  2. திண்டுக்கல் மாநகராட்சி
  3. வேலூர் மாநகராட்சி
  4. கரூர் மாநகராட்சி
  5. சிவகாசி மாநகராட்சி
  6. காஞ்சிபுரம் மாநகராட்சி
  7. மதுரை மாநகராட்சி
  8. கோவை மாநகராட்சி
  9. ஈரோடு மாநகராட்சி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT