தமிழ்நாடு

பத்துக்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 9 பேருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2020 மாா்ச் 23-ஆம் தேதி கரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் இருந்தது. அதன் பின்னா், தொற்று பரவல் அதிகரித்தே வந்தது. இந்நிலையில், தற்போது மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கையை தமிழகம் எட்டியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 84 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்தம் 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,56,106- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT