தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு - நீக்கம்: இன்று கடைசி

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கப் பணிகளுக்கு வியாழக்கிழமை (டிச. 8) கடைசி நாள். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 9-இல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. டிச. 8 வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச.8) நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வாக்காளா் இறுதிப் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT