தமிழ்நாடு

ஓய்வூதியம் உயா்வு: முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் நன்றி

DIN

மாதாந்திர ஓய்வூதியம் உயா்த்தப்பட்டதற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் நன்றி தெரிவித்தனா்.

குறிப்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பா் 3 இயக்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேசிய பாா்வையற்றோா் இணையம், தமிழஅநாடு உதவிக்கரம்-மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்கம், இந்திய மாற்றுத் திறனாளிகள் நல சங்கம், நேத்ரோதயா அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம், காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனுடையோா் பாதுகாப்பு அறக்கட்டளை, தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயரம் குறைந்தோா் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு, அமா் சேவா சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா். இந்த நிகழ்வின் போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT