தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!

DIN

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT