தமிழ்நாடு

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

DIN


சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை தோஹா புறப்பட்ட கத்தார் ஏர்வேல் விமானம் வானில் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த விமானி தகுந்த நேரத்தில் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

7 விமான ஊழியர்கள் உள்பட 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT