தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக சரிவு

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 20,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 22,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 400 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக இருந்தது. 

மழை அளவு: 35.80 மி.மீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT