தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை: மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை

DIN

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வைக் கூட்டத்தில் 15 மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல வள்ளக்கடவு வழியே 5 கி.மீ.க்கு சாலை அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT