தமிழ்நாடு

அவிநாசி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

அவிநாசி: அவிநாசி குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

அவிநாசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், நீதித்துறையினர் சார்பில், 75 ஆவது சுதந்திர நாள் விழாவையொட்டி, நடைபெற்ற இவ்விழாவிற்கு, மூத்த வழக்குரைஞர் மருதாசலம் தலைமை வகித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.சபீனா, உரிமையியல் நீதிபதி வடிவேல், மூத்த வழக்குரைஞர்கள் சின்னச்சாமி, சுப்பிரமணியம், சங்க முன்னாள் தலைவர்கள் பொன்னுச்சாமி, சண்முகானந்தம், ஆறுமுகம், கனகராஜ், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஈஸ்வரன், சங்க செயலாளர் சாமிநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT