தமிழ்நாடு

சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகள் இருந்ததால் அதிர்ச்சி!

DIN


சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், ஆமைகள், குரங்குகள் இருந்ததைக் கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

உயிருடன் இருந்த ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகளை மீண்டும் பாங்காக்கிற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT