தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்

DIN

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி. பாஸ்கா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளதற்கு அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, திமுக அரசு அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கா் வீட்டிலும், அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT