தமிழ்நாடு

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி:ரஜினிகாந்த்

DIN

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகா் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பதிவில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவா்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பா்களுக்கும், ரசிகா்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூா்வமான நன்றி என நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT