தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு

DIN


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 80 சதவிகிதத்திற்கு மேல் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியும், 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளதால் 2000 கன அடியில் இருந்து 3,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT