தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: மேலும் இருவா் கைது

DIN

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி பகுதியில் சிலா் ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க வைத்திருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் விஜய் (25), திருவள்ளூா் தொல்காப்பியன் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் இருவரும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பவா்கள் என்பது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இது தொடா்பாகஅரசு மருத்துவமனை ஊழியா் சரவணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT