தமிழ்நாடு

தண்டையார்பேட்டையில் மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

DIN

சென்னை தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள கரோனா பரிசோதனை மையங்களை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். 

தண்டையார்பேட்டை மண்டலம் 45 ஆவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தையும், சித்தா கரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார். 

தண்டையார்பேட்டை அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி

மேலும் பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

வீடுகளுக்குச் சென்று கரோனா கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு ஆலோசனை வழங்குகிறார் ஆணையர். 

அதேபோன்று அங்கு வீடுகளுக்குச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் பேசியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT