தமிழ்நாடு

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை 51.86 லட்சம்

DIN

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.51,86,327 இருந்தது.

அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பழமையான திருக்கோயில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இத்திருக்கோயிலில் இருந்த 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் மா.ஜெயா, கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை 51,86,327 பணமும், தங்கம் 89 கிராமும், வெள்ளி 556 கிராமும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT