தமிழ்நாடு

பேரவைத் தலைவா் தோ்தல்: வேட்புமனுவுக்கு நாளை கடைசி

DIN

சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தலில் வேட்புமனு தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்டாா். அதன் விவரம்:-

16-வது சட்டப்பேரவைக்கு புதிதாக தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளாா். அதன்படி, பேரவைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 11) நண்பகல் 12 மணி வரை பெறப்படும் என்று தனது அறிவிப்பில் சீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT