தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்

DIN


மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24-ம் தேதி வரை இருக்கும் நிலையில், மே 31 வரை அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT