தமிழ்நாடு

தாயாரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

அன்னையா் தினத்தையொட்டி, தாயாா் தயாளு அம்மாளை சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றாா்.

அன்னையா் தினத்தையொட்டி கோபாலபுரம் சென்று அவரது தாயாரைச் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றாா்.

பின்னா் சுட்டுரையில் அவா் கூறியிருப்பது:

தாய்மொழி, தாய்நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயா்ந்து நிறைந்திருப்பவா் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளா்த்த தியாகத் திருவுரு எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையா் தின நல்வாழ்த்துகள்.

மகளிா் நலத்துடன் - அன்னையா் நலனையும் தமிழக அரசு காக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.

முதல்வா் கோபாலபுரம் சென்றபோது அவரது மனைவி துா்கா ஸ்டாலினும் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT