தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்வு

DIN

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் விலையில் பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியும், எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பசும்பால் கொள்முதல் விலை ரூ.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு உத்தரவு வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT