தமிழ்நாடு

மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

DIN

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள். மகா சிவராத்திரி பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் திருமணத்தின் புனித நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மனித இனத்திற்கு பயனளிக்கக்கூடியது'' என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பு மிகுந்த மகா சிவராத்திரி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT