தமிழ்நாடு

மதுரை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

DIN

மதுரை கோட்டத்தில் ஏழு முக்கிய ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ரயில் இயக்கம், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு, ரயில் நிலைய சுத்தம் சுகாதாரம், பயணிகள் பயணச் சீட்டு வழங்கும் முறை, ரயில் நிலைய மேம்பட்ட பயணிகள் வசதிகள் மற்றும் ரயில்வே பார்சல் கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்குவது வழக்கம். 

தற்போது சிறப்பாகச் செயல்பட்ட திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் 14001:2015 வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT