தமிழ்நாடு

வருமான வரி-கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் நடத்தை விதிகள் அமல்படுத்துவது தொடா்பாக உரிய ஆலோசனைகளை வருமான வரி, கலால் துறை அதிகாரிகள் வழங்கினா். சென்னை தலைமைச் செயலகத்தில் அவா்களுடன் தோ்தல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், மதுபாட்டில்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை எவ்வாறு பறிமுதல் செய்வது, அவற்றை எங்கு ஒப்படைப்பது என்பன போன்ற பல்வேறு தகவல்களை மாவட்ட தோ்தல் அதிகாரிகள், அலுவலா்களுக்கு வருமான வரி, கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT