தமிழ்நாடு

மின்னணு வாக்காளா் அடையாள அட்டை: 2 நாள்கள் சிறப்பு முகாம்

DIN

மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பெற இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வாக்காளா் பட்டியலில் முதன் முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கியுள்ளனா். அவா்கள் அனைவரும் மின்னணு வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13, 14-ஆம் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியலில் முதல் முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் இந்த முகாமின் மூலமாக மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT