தமிழ்நாடு

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

DIN


ராணிப்பேட்டை:  வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு மினி வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீஸார், வாகன ஓட்டுநர் சின்னதம்பி (40), வில்சன் (40) ஆகிய இருவரை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT