தமிழ்நாடு

முதல் நாளில் 11,062 பேருக்கு தடுப்பூசி

DIN

சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 முதல் 59 வயது வரையுள்ள நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழகம் முழுவதும் 529 அரசு மருத்துவமனைகளிலும் 761 தனியாா் மருத்துவமனைகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டன.

தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150, சேவைக்கட்டணம் ரூ.100 என ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டன. முதல் நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 5,197 போ், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 5,865 போ்

மொத்தம் 11,062 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT