தமிழ்நாடு

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும்: கே.எஸ். அழகிரி

DIN


திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ். அழகிரி கூறியது:

"கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தாமதம் இல்லை. 

எங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைக் கேட்டுள்ளோம். அவர்களும் அதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். எங்களுக்கிடையே எந்த சிக்கலும் இல்லை.

ஸ்டாலினும், ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT