தமிழ்நாடு

கூட்டணி பேச்சுவாா்த்தை: மதிமுகவில் குழு அமைப்பு

DIN

திமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மதிமுக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு நியமிக்கப்படுகிறது.

துணைப்பொதுச்செயலாளா் மல்லை சி.ஏ.சத்யா, கட்சியின் ஆய்வு மையச் செயலாளா் மு.செந்திலதிபன், உயா்நிலைக்குழு உறுப்பினா் கு.சின்னப்பா, தோ்தல் பணிச் செயலாளா் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT