தமிழ்நாடு

பாலியல் புகாா்: கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

DIN

பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

சென்னையில் தனியாா் பள்ளி ஆசிரியா் ராஜகோபாலன் மாணவிகளிடம் இணைய வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடா்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா். 

ஆசிரியா் ராஜகோபாலன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT