தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: சென்னை-நாகா்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

DIN

சென்னை: சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் எழும்பூா் ஜிஎஸ்என் யாா்டில் ரயில்வே பராமரிப்புப் பணி ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்விவரம்:
சென்னை எழும்பூா்-நாகா்கோவிலுக்கு ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 6.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06063) சென்னை எழும்பூா்-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும்.

நாகா்கோவில்-சென்னை எழும்பூருக்கு ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06064) தாம்பரம்-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT