தமிழ்நாடு

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்; சென்னை ஆட்சியர் விஜயராணி

DIN

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுக்கோட்டை - கவிதா ராமு, ராமநாதபுரம் - கோபால சுந்தர ராஜூ,  தஞ்சாவூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி - முரளிதரன், நாகை - அருண் தம்புராஜ், செங்கல்பட்டு - ராகுல்நாத், காஞ்சிபுரம் - ஆர்த்தி, திருவள்ளூர் - ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் - மோகன், கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர், வேலூர் - குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை - முருகேஷ், திருப்பத்தூர் - அமர் குஷாவா, நாமக்கல் - ஷ்ரேயா சிங், திண்டுக்கல் - விசாகன், கோவை - சமீரன், திருப்பூர் - வினீத், அரியலூர் - ரமண சரஸ்வதி, கரூர் - பிரபு சங்கர், விருதுநகர் - மேகனாத ரெட்டி, சென்னை - விஜயராணி, தென்காசி - சந்திரகலா, ஈரோடு - கிருஷ்ணன் உன்னி, திருவாரூர் - காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT