தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் அதிகரிப்பு? புதிதாக 1,859 பேருக்கு கரோனா
இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் -5 மாவட்டங்கள்:
வியாழக்கிழமை பாதிப்புகள் | புதன்கிழமை பாதிப்புகள் | |
செங்கல்பட்டில் | 113 | 117 |
சென்னை | 181 | 164 |
கோவை | 188 | 179 |
ஈரோடு | 166 | 140 |
தஞ்சாவூர் | 102 | 78 |