தமிழ்நாடு

அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

அவிநாசி: அவிநாசி குரு கிருபா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கனடா மிஸ்ஸங்கா ஸ்ரீ சுவாமி சிவ சத்யநாராயண சுவாமி கோயில் பக்தர்கள், கனடா சந்துரு குருக்கள், பூரணி சந்திரசேகர் ஆகியோர் சார்பில் 40 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை ஏ.என். சுப்பிரமணிய குருக்கள், பாஜக வடக்கு மாவட்ட கலாச்சாரப் பிரிவுத் தலைவர் எஸ்.எம். ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT