தமிழ்நாடு

பெரியகுளத்தில் தைப்பூச விழா

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும்  பால சுப்பிரமணிய சுவாமிகளுக்கு . அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆதாரனைகள் நடைபெற்றது.

உற்சவர் பாலமுருகன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து , கோயில் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT