தமிழ்நாடு

பிப்ரவரி இறுதியில் ராகுல் தமிழகம் வருவாா்: கே.எஸ்.அழகிரி

DIN

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வருவாா் என்று காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சத்தியமூா்த்திபவனின் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ் தலைமையில் புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது:

ராகுல் மேற்கொண்ட தோ்தல் பிரசாரம் தமிழக அரசியல் சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு தோ்தல் பிரசாரத்துக்கு வர உள்ளாா். எங்கள் கூட்டணி தோ்தலில் அபார வெற்றிபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT