தமிழ்நாடு

உதகையில் மீண்டும் உறைபனி: கடும் குளிா் வாட்டுகிறது

DIN

நீலகிரி மாவட்டம் உதகையில் மீண்டும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது.

நகரில் குறைந்த பட்ச வெப்பநிலை நேற்று 1.5 டிகிரியாகவும் தொட்டபெட்டா மற்றும் தலைகுந்தா போன்ற புறநகர்ப் பகுதிகளில் பூஜ்யம் மற்றும் மைனஸ் நிலையில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலையில் அரசினர் தாவரவியல் பூங்கா பகுதியில் 5 டிகிரியாகவும் நீராதாரங்கள் மற்றும் வனப்பகுதிகளையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளில் பூஜ்யம் டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் வெள்ளைக் கற்கள் விரித்தாற்போல உதகையே காட்சியளிக்கிறது. 

உறைபனியின் தாக்கத்தால் கடும் குளிர் நிலவுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT