தமிழ்நாடு

தொழில் முனைந்திட மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

DIN

சென்னை: தொழில் முனைவான ஸ்டாா்ட் அப் திட்டத்தில் இணைந்து மானியம் பெற வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் தொடக்க மானிய நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள் மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.startuptn.in என்ற இணையதள முகவரியை பாா்வையிடலாம். மேலும் தகவல்களைப் பெற admin@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை இணைய இணைப்பின் வழியாக (startuptn.in/forms/tanseed) பூா்த்தி செய்து செய்து சமா்ப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT