தமிழ்நாடு

ஆத்தூரில் ஸ்டாலினைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஸ்டாலினைக் கண்டித்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.ராஜா ஆர்.எம்.சின்னதம்பி அ.மருதமுத்து கு.சிதரா சி.மனோன்மணி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் ஒன்றிய செயலாளர்கள் சி.ரஞ்சித்குமார் வி.பி.சேகர் க.ராமசாமி வ.ராஜா மெடிக்கல் ராஜா கே.பி.முருகேசன் தா.மோகன் சந்திரசேகரன் தலைமைக்கழக பேச்சாளர் கோபிகாளிதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஆத்தூர் கெங்கவல்லி ஏற்காடு வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி மகளிரணியினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT