தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

DIN


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இன்று காலை ரப்பர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், திடீரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT