தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

துபையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (49) என்பவர் மறைத்து எடுத்து வந்த 28.63 லட்சம் மதிப்புள்ள 567.500 கிராம் தங்கம் மற்றும் ரூ.5550 மதிப்புள்ள மூன்று (மது) விஸ்கி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT