தமிழ்நாடு

இளநீர் வியாபாரியுடன் உரையாடிய ராகுல்

DIN

திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, 2-வது நாளாக திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய பிறகு  ஆலங்குலம் சென்றார்.

அப்போது வழியில் இறங்கி தனது உதவியாளர்களுடன் இளநீர் குடித்த ராகுல் காந்தி, இளநீர் வியாபாரியுடன் கலந்துரையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT