தமிழ்நாடு

பேரவைத் தோ்தல்: 25 ஏடிஎஸ்பிக்கள், 51 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின் எதிரொலியாக, காவல்துறையில் 25 ஏடிஎஸ்பிக்கள், 51 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றிம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, 25 ஏடிஎஸ்பிக்களையும், 51 டிஎஸ்பிக்களையும் பணியிட மாற்றம் செய்து வெள்ளிக்கிழமை காலை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT