தமிழ்நாடு

அ.ம.மு.க.வில் மார்ச் 3 முதல் விருப்ப மனு விநியோகம்

DIN

சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அமமுகவில் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 3-ம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம்.

மார்ச் 10-ம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT