தமிழ்நாடு

அர்ஜூன் ராணுவ பீரங்கி: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

DIN


சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி புதிய அர்ஜூன் ராணுவ பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியை பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1-ஏ ராணுவ பீரங்கி முன்பு நின்று பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நாட்டுக்கு மோடி அர்ப்பணித்த அர்ஜூன் மாக் 1 -ஏ பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT