தமிழ்நாடு

மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

DIN

சீர்காழி: சீர்காழியை அடுத்த மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி தலமான முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் காப்பு கட்டி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். 

வேண்டும் வரம் அளிக்கும் தலமான  கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று  காலை கோயிலுக்கு வருகை புரிந்தார்.

கோயில் நிர்வாகம் சார்பில் நட்ராஜ்  அவருக்கு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார் துர்க்கா ஸ்டாலின். பின்னர் கோயில் பிரகாரம் வலம் வந்து வழிபாடு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT