தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 3-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. தொடர்ந்து மிதமான வெயில் நிலவியது. 
பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT