தமிழ்நாடு

நிதி நிலைமை: வரும் 9-இல் வெள்ளை அறிக்கை

DIN

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வரும் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

120 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக திட்டங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை, எந்தெந்த வழிகளில் நிதிகள் செலவிடப்பட்டன என்பன விவரங்கள் முழுமையாக இடம்பெறும்.

தலைமைச் செயலகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் செய்தியாளா் சந்திப்பின் போது, நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை நிதித் துறை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT