சென்னை: குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நலம்பெற தேமுதிக தலைவா் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளாா்.
சென்னைஅமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, முதல்வா் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளாா்.
இந்த நிலையில், விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பியுள்ள முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவா் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனைப் பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.