தமிழ்நாடு

ஏழுமலையான் கோயிலில் தமிழக அமைச்சா் வழிபாடு

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தமிழக பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீா்த்த பிரசாதங்களை வழங்கினா். பின்னா் கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ‘ தமிழகத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக அரசு பதவியேற்கவுள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பாா். தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT