தமிழ்நாடு

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை நீட்டிப்பு

DIN

கொடைக்கான‌ல் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ 12 மைல் சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளுக்கு செல்ல மீண்டும் தடை நீடித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்குவது வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் அக்டோபர் 1−ம் தேதி முதல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என  அறிவித்திருந்தது. 

ஆனால் தமிழ‌க‌ அர‌சு அக்டோப‌ர் 31 வ‌ரை ஊர‌ட‌ங்கினை நீட்டிப்பு செய்திருப்ப‌தால் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளுக்கு செல்ல‌ மீண்டும் வ‌ன‌த்துறை த‌டை விதித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT